40 வயதில் இளம் நடிகைக்கு போட்டியாக தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!! இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா என்று வியந்து ரசிகர்கள்..!!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் வயதானாலும் சினிமாவில் இன்னும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்கள். ஆனால், நடிகைகள் அப்படி கிடையாது. ஒரு சில ஆண்டுகள் ஆன பிறகும் அல்லது திருமணமான பிறகும் நடிகைகளுக்கு

 

பெரிதாக சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றார்கள். அதன் பிறகு பல நடிகைகள் சின்னத்திரை பக்கம் சென்று ஒரு சிலர் கிடைக்கும் சிறிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சதா முதல் திரைப்படத்தில் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து திருப்பதி உன்னாலே உன்னாலே

 

அன்னியன் போன்ற அடுத்தடுத்து ஏராளமான வெற்றி திரைப்படங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

பெரிதாக இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி கிடைக்கும் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்துள்ளார். நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த எலி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சாய்பகாலமாக இவர் தனது லேட்டஸ்ட் ஆக எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது. இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக

 

தனது லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்கள் இன்னும் இளமை மாறாமல் இருக்கின்றீர்கள் என்று தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

Comments are closed.