8 ஆண்டுகள் கொடுக்கப்பட்ட வழி..!! பொது மேடையில் கலந்து கொண்ட பொழுது வெளிப்படையாக பேசிய பிரபலம்..!! கதையைக் கேட்டு கண்கலங்கி ரசிகர்கள்..!!

நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி என்பவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு ஒரு சில செய்திகளை நடித்த ரசிகர் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டார் மேலும் விவசாயி படத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக

 

ஆறாவது சீசனில் கலந்து கொண்டு உள்ளார் மேலும் இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பாகவே இவர் தனது கணவருடன் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

 

அதனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுதும் தெரிவித்திருந்தார். அவர் கணவர் மீது போலீஸ் இரு புகார் அளித்துள்ளார் ஆனால் அவரது கணவர் தன் மீது தவறில்லை என்று ஆதாரம் சொல்லியும் விவாகரத்துக்கு அப்ளை செய்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலை ஏழாவது சீசனில் அவரது கணவர் போட்டியாளராக தற்பொழுது நேற்று கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது மேடையில் கமலிடம் பேசிய பொழுது நான் நன்றாக இருந்ததாகவும் திடீரென எட்டு வருடங்கள் பின்னோக்கி போய் விட்டதாகவும்

 

உணர்கிறேன் வாழ்க்கையை யாராலும் கழித்து விட முடியாது. ஆனால், என்னுடைய வாழ்க்கை இப்படி மோசமாக போகும் என்று நான் நினைக்கவில்லை என்று தனது மனைவி ரட்சிதாவை பற்றி மறைமுகமாக அவர் விமர்சித்து பேசியுள்ளார்…

 

 

 

Comments are closed.