விலைமாது இடத்திற்கு சென்று வரும் நடிகை..!! என்னது, அந்த மாதிரி எல்லாமா செய்ய தொடங்கி விட்டார்.?

நடிகை மிருணாள் தாகூர் எந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் சீதாராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அரசியல் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தற்பொழுது லவ் சோனியா என்ற

 

ஒரு திரைப்படத்தில் விபச்சார கொம்பலின் சிக்கிய அக்காவை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்காக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் சென்று அதைப்பற்றி கேட்க நேரடியாக சென்றுள்ளார். அப்பொழுது ஏன் கட்டில் வழக்கத்திற்கு மாறாக உயரமாக இருப்பது என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு அந்த பெண் இங்கே ஏராளமானவர்கள் வருவார்கள். அப்பொழுது என்னுடைய குழந்தையை நான் அடியில் படுக்க வைத்து விட்டு தான் நான் அந்த தொழிலை செய்வேன் என்று கூறினார். அதை கேட்டு நான் மிகவும் கண்களை விட்டேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.