அவருக்கெல்லாம் லிப் லாக் பண்ண மாட்டேன்.? இயக்குனரிடம் சண்டையிட்ட நடிகை..!! அதன் பிறகு நடந்த நிகழ்வு.?

தமிழ் சினிமா உலகில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா யாதவ். இவருடைய முதல் திரைப்படமே நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து ரசிகர் மட்டியில் பாராட்டு பெற்று வந்துள்ளார்.

 

மேலும், இயக்குனர் சுசீந்திரன் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் மூலம் தனி ரசிகர்களுள்ளே பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு திரிஷா இல்லைனா நயன்தாரா ஒரு குப்பை கதை பொட்டு சண்டி முனி

 

உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத இருந்த காரணத்தினால் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியிருந்தார் தற்பொழுது நினைவெல்லாம் நீயடா என்ற

 

திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அந்த திரைப்படத்தை ஆதிராஜன் என்போர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் நடிகருக்கு லிப் லாக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், நடிகை இதை மறுத்துள்ளார் வெறும் பாடல்

 

ஒரு காட்சியில் மற்றும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆனால், முடியாது என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு நடிகை சென்றுள்ளார். அதனால், இயக்குனருக்கும் நடிகைக்கும் இடையே மிகப் பெரிய உருவாக்குவதும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.