ஜெயிலுக்கு போகும்போது மகாலட்சுமி கேட்ட அந்த வார்த்தை.? வெளியே வந்து உண்மையை கூறிய அரவிந்தர்..!!

சினிமா திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் ரவீந்தர் என்பவர். இவரது தயாரிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவர் சமீபத்தில் பண மோசடி வழக்கில் சிக்கி புலன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மேலும், இவர் பிரபல சன் தொலைக்காட்சி சீரியல்

 

நடிகை மகாலட்சுமி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்தை பார்த்த பலரும் பல விமர்சனங்கள் வெளியிட்டு வந்துள்ளார்கள். ஆனால், அதை எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்

 

இவர்கள் தங்களுடைய அன்றாட வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவரது மனைவி மகாலட்சுமி 100 சதவீதம் உண்மையாகத்தான் காதலில் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ரவிந்தர்

 

சிறையில் இருந்து வந்து விடுவேன் என்று என்னைவிட அவர் உறுதியாகத் தான் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நான் சிறைக்கு அழைத்துச் செல்லும் பொழுது என்னுடைய மனைவி மகாலட்சுமி என்னிடம்

 

எப்படி உட்காருவாய் எப்படி எந்திரிப்பாய் என கேள்வி கேட்டார். அவர் கேட்ட அந்த கேள்வியை என்னால் மறக்க முடியாது. மேலும், என்னுடைய அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி தான் என்னை இப்படி அக்கறையோடு பார்த்துக் கொள்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்..

 

வெளியே வந்தவுடன் அவரை சந்தித்து பல தகவல்களை வெளியிட்டதாக சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

Comments are closed.