படம் ஓடல.. அதிக நஷ்டம்.. திடீரென்று காணாமல் போன நடிகர்..!! தீவிர தேடலில் போலீசார்.?

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன திரைப்படங்களை எடுத்து வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிகமாக நஷ்டத்தை தான் சந்தித்து வருகின்றார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் சிறிய திரைப்படத்தை எடுத்து வரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள்.

 

அதனை திரையரங்கில் வெளியிட்டாலும் பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவது கிடையாது. அதனால் மிகப்பெரிய அளவு கஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் பூப்போன்ற காதல் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடித்தவர் தான் எஸ்.வி. சுரேஷ் என்பவர்.

 

இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் அந்த திரைப்படத்தை பல லட்சம் கடன் வாங்கி தயாரித்து நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு யாரும் வரவில்லை..

 

மேலும், என்னுடைய படத்தை பார்க்க மக்கள் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் ஒரு அதிர்ச்சி அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வந்த ஒரு சில நாட்களில்

 

அந்த நடிகர் காணாமல் போய் உள்ளதை மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய வருகிறது. இதனை விசாரித்த போலீசார் தற்பொழுது தீவிர தேடலில் இருந்து வருகிறார்கள்.. இன்று வரை அவரைப் பற்றி

 

என எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், சிறிய பட்ஜெட்டில் உருவாக்கும் திரைப்படத்திற்கும் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.