பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றி பரவியது வதந்தி.? ஒரு வழியாக முற்று புள்ளி வைத்த நடிகை..!! தெளிவான விளக்கத்தை வெளியிட்ட பிரபலம்..!!

தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் சீரியல் என்றால் அதுதான் பாண்டியன் ஸ்டோர்.

 

இது கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர் இன்னும் கூடிய விரைவில் முடியவடைய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து அடுத்த படியாக இரண்டாம் பாகம் தொடங்கப்படுவதாக அறிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் முதல் பாகத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார் என்பவர். இவரும் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பரையோரம் தகவல் முற்றிலும் வதந்தி..

 

அப்படி நான் நடிப்பது உறுதியாக விட்டால் நானே நேரடியாக மக்களிடம் சொல்வேன்.. அதுவரை இந்த மாதிரி எந்த ஒரு வதந்தியும் பரப்ப வேண்டாம்.. இது முற்றிலும் வதந்தி என்ற தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீணா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹேமா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.