எம்.ஜி.ஆரின் அளிக்க முடியாத அரிய வகை புகைப்படங்கள்.. பலரும் பார்த்து கண்கலங்கிய காட்சிகள் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் ஏராளமான சிறந்த நடிகர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் அதுவும் மறைந்த நடிகர்களாக இருப்பவர்களுக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் எம்ஜிஆர்.

 

அதன் பிறகு தொடர்ச்சியாக நல்ல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், எம்ஜிஆர் என்று சொன்னவுடன் தமிழக மக்கள்

 

முழுவதும் பெருமைப்படும் அளவிற்கு இவர் பல நன்மைகளை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கு செய்துள்ளார் என்று சொல்ல வேண்டும். மேலும், இவர் சினிமாவில் இருந்து விலகி அதன் பிறகு அரசியலிலும் தனக்கென்று மிகப்பெரிய ஒரு

 

சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியிருந்தால் கிட்டத்தட்ட மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இவர் உயிரிழந்துவிட்டார். இப்படி அவர் உயிரிழந்திருந்தாலும்

 

இன்றும் அவருடைய பழைய நினைவுகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவருடைய அரிய வகை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.