அப்பாவை பழிவாங்க பெரிய திட்டம் போடும் மகன்..!! கோடிக்கணக்கை செலவு செய்ய முடிவெடுத்த நிறுவனம்.?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இந்த படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி என்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

திடீரென்று இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ரசிகம்பத்தில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியாகவும் சோகத்திலும் இருந்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவரது மகன் சஞ்சய் தற்பொழுது புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கின்ற. அந்த திரைப்படத்தை நிறுவனத்தில் மூலம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விஜய் இதைப் பற்றி எந்த ஒரு கேள்வியும் பதிலும் சொல்லாமல் இருப்பது கூறப்படுகின்றது. மேலும், சஞ்சய் அந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட 10 மொழியில் இயக்க முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், விஜய் இதைப் பற்றி கண்டுகொள்ள சஞ்சய் மேலும் கங்குவா திரைப்படத்தை போன்று பிரம்மாண்டமாக செலவு செய்து இயக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக லைக்கா நிறுவனம் கோடி கணக்கில் பட்ஜெட் ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.