அது என் தனிப்பட்ட விஷயம் சொல்ல முடியாது.? விவாகரத்து பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்.. ஒரே பதிலால் அதிர்ச்சியில் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள்.?

தமிழ் சினிமாவில் சசிகுமார், ஜெய் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயக அறிமுகமானவர் தான் சுவாதி ரெட்டி.

 

இவர் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் இவரை 2018 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசு என்பவரை

 

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சுவாதி ரெட்டி தனது காதல் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது.

 

மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராமில் கனவுகள் இருக்கும்படியான புகைப்படத்தை நீக்கியுள்ளார். இதனால் தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சையாக இருந்துள்ளது. இவர்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு பேட்டியில் விவாகரத்து பற்றி வரும் செய்திகள் உண்மையா என்று பத்திரிகையாளர் கேட்டுள்ளார்.

 

அதற்கு சுவாதி நான் ஏன் சொல்ல வேண்டும் அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை அதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் கிடையாது என்று அவருக்கு பதிலடி கொடுக்கும் நேரத்தில் பேசியுள்ளார்…

 

 

Comments are closed.