மனைவி சுஹாசினியுடன் சுற்றுலா சென்ற மணிரத்தினம்.. இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்னம் என்பவர். இவர் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பகல் நிலவு என்ற திரைப்படத்தின்

 

மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி படங்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரை இயக்கத்தில் பலராலும் எடுக்க முடியாத ஒரு நாவல் படத்தை எடுத்துள்ளார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் சில தினங்களுக்கு முன் வெளியாகிய வெற்றி நடை போட்டு வருகின்றது.

 

மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது தான் நந்தன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம்

 

தனது மனைவி சுகாசினி அழைத்துக் கொண்டு ரோமன் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.