பொது இடம் என்று கூட பார்க்காமல் அந்த மாதிரி கேள்வி கேட்பார்கள்.? ரொம்ப கஷ்டமாக இருக்கும்.? நாங்களும் சராசரி பெண் தானே.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகள் டிவி சீரியல் மூலம் நடித்து அதன் பிறகு பிரபலமாகி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டதாக இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் தன் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் ஆக ஒரு சமயத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் நாயகி. இந்த சீரியலை பார்ப்பதற்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை வித்யா பிரதீப் என்பவர். இவர் ஒரு சில சினிமாவையும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் நடிகர் அருண் விஜயின் தடம் திரைப்படத்திலும் அதன் பிறகு நடிகர் தனுசுவின் மாரி இரண்டாம் பாகத்திலும் இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் உங்கள் வாழ்க்கையில் நடந்த தர்ம சங்கடம் என்னவென்று கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை நித்யா பிரதீப் நான் நாயகி சீரியலில்

 

நடித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னிடம் சீரியலில் உங்களுக்கு ஹீரோ எப்பொழுது திருமணம் என்று கேட்டு வந்துள்ளார்கள். மேலும், திருமணமான பிறகு உங்களுக்கும் ஹீரோவுக்கும்

 

எப்பொழுது முதலிரவு என்று கேட்டு வந்துள்ளார்கள். இது மட்டும் அல்லாமல் பொது இடத்திற்கு செல்லும் பொழுது கூட இதை கேட்பார்கள் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.