சிவகாமி கதாபாத்திரமே நான் நடிக்க வேண்டியது.? சம்பளம் விஷயத்தால் நடிகையை மாற்றிய ராஜமௌலி..!! இவர் நடிச்சிருந்தால் இன்னும் சூப்பர் தான்..!!

இந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர் தான். இவருடைய திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இவருக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை பிடித்தவர் தான் ராஜமௌலி என்பவர் எவரும் தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி

 

இயக்குனர்களின் ஒருவராக மனம் வர தொடங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரது இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் பாகுபலி. இந்த படத்தின் போது பாகத்தை விட இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவு

 

இந்திய முழுவதும் வசூல் ரீதியாகவும் பாராட்டப்பட்ட படம் ஆகும். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அந்த வகையில் சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பவர். இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த பிறகு படம் வெளிவந்த பிறகு தான்

 

இந்த திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் மற்றவர்கள் நடிப்பதாக இருந்ததாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான். இந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி முதலில் இவரிடம் தான் கேட்டுள்ளார்.

 

அப்பொழுது அவர் 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். ஆனால், அந்த பணத்தை கொடுக்க முடியாத காரணத்தினால் தான் ராஜமொழி அவரே வேண்டாம் என்று நிராகரித்து விட்ட அதன் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் என்றும் கேட்டு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் மிகவும் பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.