பத்து வருஷம் ஆயிடுச்சு.? செல்வராகவனுக்கு ஓகே சொன்ன நடிகை..!! கொண்டாட்டத்தில் செல்வராகவன் செய்த செயல்..!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் நான் ஆடவாரி மாடலருக்கும் அர்தாலே வேறுலே என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிகை திரிஷா நடித்திருப்பார்கள்.

 

அதன்பிறகு தமிழில் ரீமேக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு செல்வராகவன் ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைப்படத்தை பார்த்துள்ளேன்.

 

உங்களுடன் பணியாற்றியதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடிகை திரிஷா நான் ரெடி என்று பதிலளித்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.