சீரியல் நடிகர் தேவ் ஆனந்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா.?

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் 90களில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர்கள். இன்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றார்கள். அந்த வகையில் ஒரு சிலர் மக்கள் மத்தியில் தனக்கென்று நீங்க இடம் பிடித்திருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் தேவ் ஆனந்த் என்பவரும் ஒருவர்.

 

இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரோஜா என்ற தொடரில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், என் வாழ்க்கையில் ஒரே ஒரு பிரச்சனை என்றால்

 

அது குழந்தை பாக்கியம் இல்லாததுதான் என்று அவர் சமீபத்தில் கண் கலங்கியபடி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நான் என்னுடைய தம்பி மகனை தான் வளர்த்து வருகின்றேன். அந்த பயணம்

 

என்னை அப்பா என்று தான் இதுவரை அழைத்து வருவதாக அந்த பேட்டியில் கண்ணீருடன் நடிகர் தெரிவித்துள்ளார். இப்படி சினிமாவில் மற்றும் சின்னத்திரையில் பிரபலமாக திகழ்ந்து வரும்போது.

 

தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி எல்லாம் சுகம் இருப்பதாக பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை கிடையாது. அந்த வகையில் இந்த தகவல் பலரும் அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது. இதோ அவரின் குடும்ப புகைப்படம்…

 

 

 

 

 

 

 

Comments are closed.