அப்பா தான் வில்லன்.? ஆனால், மகன் சூப்பர் ஹீரோ.? சினிமாவில் களம் இறக்கிய சரணின் மகன்..!!

நடிகர் சரண் ராஜின் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் குண சித்திர வேடத்தில் நடித்து வந்த இவர் அதன் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் தனது மிரட்டல் ஆன நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த வந்தார்.

 

அந்த வகையில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்திலும் நடித்து வந்துள்ளார். குறிப்பாக கன்னட திரைப்படத்திலும் இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

 

தமிழில் நடிகர் ரஜினியுடன் இணைந்து தர்மதுரை, பாட்ஷா, பாண்டியன், வீரன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் அர்ஜுன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்திலும் போலீஸ்

 

அதிகாரியாக சரண்ராஜ் நடித்திருப்பார். இவர் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் அவர் இயக்கம் திரைப்படத்தில் அவருடைய மகனை

ஹீரோவாக நடிக்க வைக்கின்றார். அந்த திரைப்படத்திற்கு குப்பன் பெயர் வைத்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது மகனுடன் இருக்கும்படி என புகைப்படத்தை நடிகர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.