தயவு செய்து இனி இதை செய்யாதீர்கள்.? திடீரென்று விஜய் வைக்க வேண்டுகோள்..!! நடக்குமா என்று குழப்பத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் இன்று வரை பிரபல ஒரு நடிகராகவும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து தான் இன்று தவிர்க்க முடியாத

 

ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் எப்பொழுது திரையரங்கில் வெளியாகும் என்று

 

தற்போது ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அடுத்தபடியாக திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய் சென்னையில் உள்ள

 

பனையூரில் தனது முக்கிய ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்று நடத்தியுள்ளார். அதுல அவர் என்ன கூறியுள்ளார் என்றால் முதலில் குடும்பத்தை பாருங்கள். அடுத்து தொழில்.. அதன் பிறகு தான் சேவை. மேலும், சேவையை செய்யும் பொழுது தனக்கு வரும் வருமானத்தில்

 

ஒரு பாதியை மட்டும் எடுத்து செய்யுங்கள். அதற்காக கடனை வாங்கிக் கொண்டு சேவையை செய்ய வேண்டாம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது ரசிகர் மத்தியில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.