நடிகை ரம்பாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற ஒரு சில மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் சேட்டிலாகிவிட்டார். அதன் பிறகு இவர் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

 

தற்பொழுது இன்று இவருக்கு இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றார். இவர் தற்பொழுது தனது கணவருடன் கனடா மற்றும் சென்னையில் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றார்.

 

மேலும், நடிகை ரம்பா சினிமாவை விட்டு விலகி குடும்பம் குழந்தை என்று கவனித்துக் கொண்டு வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் கொடுப்பாங்களாக சேர்ந்து வருபவர்கள். கடந்த, சில ஆண்டுகளாக தங்களுடைய சிறு வயது புகைப்படம் மட்டும்

 

குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை ரம்பாவும் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.