சிம்பு படத்தில் ஏன்டா நடிச்சேன்னு இருக்கு.? புலம்பித் தள்ளிய பிரபல நடிகர்..!!

கடந்த, சில ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமாகி அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் ஒரு சிலர் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து பெரிதாக

 

எந்த ஒரு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு வந்து பிரபலமாகி மீண்டும் சினிமாவில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சந்தோஷ் பிரதாப் என்பவர்.

 

இவர் சார்பட்டா உள்ளிட்டா ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்து தலை திரைப்படத்தின் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

மேலும், சில நிமிடங்கள் மட்டுமே வரும் அவரை திரைப்படத்தின் தொடக்கத்திலேயே சிம்பு கொண்டு விடுவது போல காட்டப்பட்டிருக்கும் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் ஏண்டா நடித்தமுனு முதலில் இருந்தது.

 

அந்தப் திரைப்படத்தில் நடித்ததை வீட்டில் கூட நான் சொல்லவில்லை. ஆனால், அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு ரசிகர்கள் என்னை பாராட்டினார்கள் என்று அந்த பேட்டியில் நடிகர் சந்தோஷ் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.