அச்சு அசலாக நெப்போலியன் போலவே இருக்கும் அண்ணனை பார் த்துள் ளீர்களா.? முதன் முதலாக வெ ளிவந்த கு டும்ப புகைப்படம் இதோ..!!

நடிகர் நெப்போலியன் 2 டிசம்பர் 1963ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் மேடைப் பெயரால் தொழில் ரீதியாக அறி யப்பட்ட குமரேசன் துரைசாமி ஆகும். இவர் ஒரு இந்திய தி ரைப் பட நடிகர், அரசியல்வாதி மற்றும் தொ ழில் முனைவோர் ஆவார். இந்தியப் பி ரத மர் மன்மோகன் சிங்கின் அ மைச்ச ரவையில் ச மூக நீதி மற்றும் அதி கார மளி த்தல் அ மைச்ச ராக இருந்தார்.தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் மாவீரன் நெப்போலியனுக்கு ஒரு தனி இடம் உண்டு. சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின் மனதை ஆண்டவர் என்று கூட சொல்லலாம். பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறி முகப்ப டுத்தப்ப ட்டார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன் அவர்கள். தற்போது தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் நடிகர்கள் அறி முகமா கிக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே மக் களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.

இப்படி ஏகனவே பிர பலமான் பல நடிகர்களின் ஆதிக்கம் கடந்த பத்து ஆண்டுகளில் அ திகம் என்றே சொல்ல வேண்டும், முன்பெல்லாம் அறிமுக நடிகர்கள் பலர் அ றிமு கமாகி முதல் ஒரு சில தி ரைப்ப டங்களி லேயே வெற்றி பற்று அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகர்களாக தன்னை நிலை நிருத்தி கொல் கின்ற ன்ர் என்றே சொல்ல வேண்டும். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் மாட்டும் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி தவிர பெரிதாக எந்த நடிகர்களும் மக்களின் மத்தியில் பிர பலமாக வில்லை.

ஆனால் தமிழ் சினிமாவில் என்பது மற்றும் தொன்னூறுகளில் இந்த கதையே வேறு என்றே சொல்ல வேண்டும். இப்பிட் இதற்க்கு இடையில் மட்டும் கிட்டத்தட்ட கணக்கே இல்லாத நடிகர் நடிகைகள் என பலரும் அறி முக மாகி பல படங்களில் கலக்கி இருந்தார்கள். இப்படி 1991 ஆண்டு வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற தி ரைப்ப டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதா நாயக னாக அறி முகமா னவர் நடிகர் நெப்போலியன். இப்படி இந்த தி ரைப்ப டத்திர்க்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

இப்படி பல படங்களில் க தாநாய கனாவும் ஒரு சில திரி யாப்பட ங்கழிலில் துணை கதா பாத் திரங்க ளிலும் நடித்தார். கிட்டத்தட்ட தமிழில் மட்டும் இதுவரை இரநூறு தி ரைப்பட ங்க ளுக்கு மேல் நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்திற்கு மேல் அர சிய ளிலும் களமிறங்கினார். இப்படி இறுதியாக சீமாராஜா தி ரைப்ப டத்தில் அண்டித்த இவரை அதன்பின்பு பெரியதாக எந்த ஒரு தி ரைப் படங்க ளிலும் காண முடியவில்லை.

இந்நிலையில் அவரது கு டும்ப புகைப்படம் வெளிவந்து தற்போது வை ர லா கி வருகிறது. இதில் அவரது சகோதரரும் இருப்பதால் அந்த பு கைப்பா தினை பார்த்து ரசிகர்கள் ஆச் சர்ய மடைந் த்துள் ளனர், ஏனெனில் அவருடைய சகோதரார் அச் சுஅச லாக அவரைப்போலவே இருப்பதால் தற்போது இது வை ரலா கி வருகிறது. இதோ அந்த புகைபப்டங்கள் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.