பி ர பல வி.ஜே ரம்யா தி ரும ணம் ஆன 10 நாட்களில் க ணவரை வி வா கர த்து செய்தது ஏன்.? நீ ண்ட கா லத் திற்கு பின் வெளிவந்த உ ண்மை கா ரணம் இதோ..!!

வி.ஜே.ராம்யா என்றும் அ ழைக் கப்படும் ரம்யா சுப்பிரமணியன் ஒரு இந்திய தி ரைப் பட நடிகையும் தொ லைக் காட்சி தொகு ப்பாள ருமான ஆவார். இவர் தமிழ் தி ரை யுலகில் பணி யாற்றி யுள்ளார். மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங் கேற் றார். பின்னர் அவர் க லக்க போவாடு யாரூ.? தி ருமண த்திற்கு பிந்தைய கா லத்தை அவர் வெளி ப்படு த்தினார். அவர் தொலைக்காட்சி கடமைகளை குறைத்து, தனது வே லையில் அதிக விரு ப்பத் துடன் இருப்பார். மணி ரத்னத்தின் ஓ காதல் கன்மனியில் துல்கர் சல்மானின் நண்பர் அனன்யாவாக தோன்றினார். பிரபல தொகுப்பாளினியான விஜே ரம்யா தன்னுடைய கணவரை வி வாக ரத்து செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பத் குறித்து தெரி யவந் துள்ளது. தனியார் தொலை க்காட் சிகளில் தொகுப்பாளினி மூலம் பி ரபல மான ரம்யா, இப்போது தி ரைப் படங்க ளில் நடித்து வருகிறார்.

தன்னுடை தீவிர உடற்பயிற்சி போன்றது தொடர்பான புகைப் படங்க ளையும், ச மூக வலை த்தள ங்களில் அவ் வப்போது பகி ர்ந்து வருகிறார். இதன் காரண மாகவே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி பார்க்க இள மையா க தோன்று ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டு. அதன் பின் வி வாக ர த்து செய்து கொண்டார். இது பல ருக் கும் தெரியும். ஆனால், அவர் வி வகா ரத்து செய்து கொண்டதற்கு பல்வேறு கா ரண ங்கள் கூறப்பட்ட வந்தது. தற்போது அதற்கான உ ண்மை கா ரண ம் என்ன என்பது தெ ரியவ ந்துள் ளது.

திரு மணமா ன பத்து நா ட்களில் இருவ ருக் கும் செ ட் ஆகாது என முடிவு செய் துவிட் டார்க ளாம். அது மட்டு மின்றி இருவரின் கரு த்துக் களும் வெவ்வேறு வி த மாக இருந்ததே இருவரின் பிரி வுக்கு முக்கிய கா ரண மாம். இதனால் எந்த ஒரு ச ண்டை சச் சரவும் இல்லாமல் அ மைதி யாக ரம்யா அம்மா வீ ட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் க ழித்து இருவரும் வி வாக ரத் து பெற்று கொ ண்டதும் த ற் போது தெரி யவ ந்துள்ளது.

Comments are closed.