பி ரபல சீரியல் நடிகை சித்ராவின் மா ர்பி லும் சில காயம் உள்ளன..!!மேலும் ப ரப ரப்பை ஏற்ப டுத்திய சித்ராவின் தாய்மாமன்..!!சித்ராவின் ம ரண த்திற்கு நி யாயம் கேட்ட குடும் பத்தினர்..!!பெரும் அதி ர்ச் சியில் உள்ள ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது. அதன்பிறகு தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந் துள்ளார்.

 

இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளி க்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் க தவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்து ள்ளார். கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறை யில் உள்ள மி ன்வி சிறியில் பு டவை மூ லம் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து நசரத் பேட்டை பொ லி சார் வி சா ர ணை நடத்திவருகின்றனர். தற் கொ லை செய்து கொண்ட நடிகை சித்ராவின் மா ர்பி லும் காயங்கள் இருந்ததாக அவரது தாய் மாமா கூறியிருப்பது ப ரப ரப்பை கிளப்பி யுள்ளது. சித்ரா தற் கொ லை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முக த்தில் இருந்த கா யங் கள் அவரது ம ரணம் த ற்கொ லைதா னா என்ற சந் தேகத் தை எழுப்பியது.

இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங் கியி ருந்த அவரது க ணவரி டம் போ லீசா ர் தொடர்ந்து வி சார ணை நடத்தி வருகின்றனர். சித்ராவுக்கு தி ருமண மாகி ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவர் இ றந்த தால் ஆர்டிஓ வி சாரணை க்கு உ த்தர விடப்ப ட்டுள்ளது. திருவள்ளூர் ஆடிஓ திவ்ய ஸ்ரீ நாளை வி சார ணையை தொடங்க உள்ளார் என்ற தகவல் வந்தன.

இந்நிலையில் சித்ராவின் தாய் மாமாவான சுரேஷ் அவரது ம ர ணம் குறித்து பல்வேறு திடுக் தக வல்களை கூறியு ள்ளார். அதாவது சித்ரா சேலையில் தூ க் குப் போட்டிரு ந்தால் அவரது க ழுத்தில் கா யம் இருக்கணுமே என்று கேள்வி எழுப்பியு ள்ளார். மேலும் க ழுத்தில் எந்த காய மும் இல்லாமல் கன்னம் மற்றும் தாடை, நெற்றி உள்ளிட்ட இடங்களிலும் அடி ப்பட் டுள் ளதாக கூறியுள்ளார்.

மேலும் சித்ராவின் மார் பிலே யும் அடி பட்டு ள்ளதாக கூறி பகீர் என்ற தகவலை கிளப்பி யுள்ளார். மேலும் தங்களின் பொ ண்ணு தைரியமானவர் என்றும் சித்துவின் மர ணத் தில் ஏதோ ம ர்ம ம் உள்ளது என்றும் சத்தியம் செய்து ள்ளார். மேலும் சித்ராவின் ம ரண த்திற்கு நி யாயம் வேண்டும் என்றும் அவரது தாய் மாமாவான சுரேஷ் கத றி யுள்ளார்.

Comments are closed.