வனிதாவால் அ தி ரடி முடிவு எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!!எனக்கு நானே கொடுக்கும் த ண்டனை..!!என்னானது என்று நீங்களே பாருங்கள்..!!

பிக்பாஸ் சீசன் 3 முதல் மிகவும் பிரபலமான வனிதா சமீபகாலமாக தொடர்ந்து பல ச ர்ச் சை களில் சி க் கினார். அதுவும் அவரின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விசயமே.பீட்டர் பாலை 3 ம் திருமணம் செய்தது முதல் பல விமர்சனங்கள், ச ச்ச ரவுகள், எ திர்ப் புகள் என பலவற்றை சமாளித்து வந்தார். அண்மையில் அவர் குடும்பத்துடன் கோவா செல்வதாக காரில் இருந்தபடி வீடியோ வெளியிட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு இடையில் பிர ச்ச னை, பிரி ந்துவிட்ட னர் என தகவல்கள் சுற்றி வர வனிதா வீடியோ வெளியிட்டு உண்மையை கூறி கண்ணீர் விட்டு அ ழுதார்.பிக் பாஸ் வனிதாவை பற்றியே பேசி கொண்டு இருப்பவர்களுக்கு அவர் சமூவலைத்தளப்பக்கத்தில் அ திர டியா க கருத்து வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில் வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது என் மீது அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் அனைவருக்கும்..என் வாழ்க்கையின் இன்ப, து ன் பங் கள் குறித்து நான் உங்களுக்கு எப்பொழுதுமே அப்டேட் கொடுப்பேன். என் வாழ்க்கை பற்றி கணித்து, கி சுகி சுப்பவர் கள் தயவு செய்து உங்களின் வேலையை மட்டும் பார்க்கவும். ஒரு போலி பி.ஆர்.ஓ. அரைவேக்காடு செய்தியை பரப்புகிறார்.தங்களுக்கு பிடித்தது போன்று வாழ அனைவருக்கும் உரிமை உண்டு.

அவர்கள் தான் வாழணுமே தவிர வேறு யாரும் இல்லை. அதனால் என் வாழ்க்கையில் தலையை நுழைப்பதை விட்டுவிட்டு உங்கள் வாழ் க்கையை கவனிக்கவும். அதன் பிறகு இந்த விஷயத்தை கேட்டா பல்வேறு பிர பலங்கள் தங்கள் கரு த்து க்களை தெரிவித்தனர் . அது பெரும் ச ண்டையை மாறியுள்ளது அதிலும் தனது தி ருமண விசையத்தில் தலை யிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன் வாடி போடி என்று படும் மோ சமாக வனிதா அவர்கள்  பேசியுள்ளார்கள்.

இதையடுத்து தன்னை அவ மான மாக பேசிவிட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் வழக்கு கொடு த்துள்ளா ர்கள். இவர்கள் இருவரும் மாறி மாறி நோட்டிஸ் கொடுத் துள்ளா ர்கள். இந்த பிர ச்சனை  சென்று கொண் டிருக்க இந்த வி ஷயத்தை பற்றி நான் பேச வே மாட்டேன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

பின்னர் எத்தனையோ பிர ச்சனை கள் வந்துகொண்டிருந்தன இப்படி ஒரு நிலை நான் இனி நடிக்க மாட்டேன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார். நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போது பல எ திர்ப் புகள் வந்தன. அதன்பிறகு வேலை கூட செய்ய ஆனால் நடிக்க வேண்டாம் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் அதை ஏ ற்க ம றுத்து விட்டு நாம் சரியாக இருந்தால் எதுவும் த வறாக நடக்காது என்று சொல்லி விட்டு நான் நடக்க ஆரம்பித்து உள்ளேன்.

அதேபோல் மக்கள் பிர ச்சனை க்கு என் பங்குகளை கொடுத்து வருகிறேன் என்றார். அந்த வகையில் என்னை தேடி வந்த ஒரு பெண் ணுடைய பிர ச்சனை க்கு குரல் கொடுத்தேன். தனிநபர் தா க் குதல் இல்லாமல் மிகவும் கண்ணியத்துடன் தான் அந்த நடிகை உடன் பேச ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் என்னை யப்பிதேல்லாம் பேசியுள்ளார்கள். அதன் பிறகு நான்  பொ றுமை இ ழந்து சில வா ர்த்தை கள் பேசும் அளவிற்கு அவர்கள் தரைக்குறைவாக பேசியுள்ளர்கள்.

மேலும் சினிமா குடு ம்பத்தில் பி றந்து வ ளர்ந்த ஒரு நடிகை நானும் இந்த து றையில்தான் இருக்கிறேன் எனக்கு தெரியாதா  என்று சொ ன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நடிகைகள் இப்படித்தான் என்று போற போக்கில் பல ரும் பேசி விடுவார்கள். ஆனால் ஒரு நடிகையை ச க நடிகைகளை பேசுவது எப்படி ஏ ற்றுக் கொள்ள முடியும் என்றார்.

என்னை பற்றி  பேசிய அரு வருப் பான வார் த்தை களால் நடிகை என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வரு த்தமாக இருக்கிறது என்றார். அந்த க சப் பான நிகழ் வுகள் என நினைக்கவே மாட்டேன் என்று முடிவு செய்தேன். நான் இனி இயக்குனர் பணியை மட்டுமே செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள்.

Comments are closed.