இளம் வயதில் தனது தங்கையுடன் மிக அழகாக மேடையில் எஸ்பிபி…. தீயாய் பரவும் பொக்கிஷமான அரிய காட்சி

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று ம ர ண ம டைந்தார். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.எஸ்பிபியின் மறைவால் உலக ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் அவரது பாடல் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.அந்த வகையில் எஸ்பிபி தனது தங்கை எஸ்.பி.சைலஷாவுடன் பாடிய பாடலையும், சிறுவயதில் இருவரும் மிக அழகாக மேடையில் பாடிய காணொளியை தற்போது காணலாம்.

 

இந்த தேகம் மறைந்தாலும்

இசையாய் மலர்வேன்,

எந்தன் மூச்சும் இந்த பாட்டும்

அணையா விளக்கே,

என்றும் மறக்கமுடியாத குரல்.

 

 

Comments are closed.