என் வாழ்க்கை இப்படி வீணாக காரணமே வடிவேல் தான்..!! நான் மட்டும் அல்ல என்னை போல் ஏராளமானவர்கள் வாழ்க்கையை வீணாக்கியவர்..!!
நடிகர் வடிவேலு நகைச்சுவை மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவருக்கு சினிமாவில் கடந்த நான்கு வருடங்கள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதை நீக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் இவருடன் நடித்த ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் இவருடன் அழைத்ததை பற்றி பல தகவல்களும் குற்றம் சாட்சி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜயகாந்தின்
மறைவுக்கு கூட வரவில்லை என்று பலரும் இவரை விமர்சித்து வந்துள்ளார்கள். அந்த வகையில் பல கலைஞர்கள் வடிவேலுவை கண்டபடி திட்டியதும் இவருடைய உண்மை முகத்தை உடைத்தும் வருகிறார்கள். அந்த வகையில் வடிவேலு வாழ் தான் நான்
இந்த நிலைமைக்கு வந்தேன் என்று ஒரு நடிகை கூறியுள்ளார். அவருடன் பல படங்களில் நடித்து வந்தவுடன் நடிகை பிரியங்கா என்பவர் வடிவேலு சார் உடன் நடித்தால் தான் எனக்கு இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று புகழ்ந்து பேசி இருந்தார் .
நான் பத்து ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து தான் அதன் பிறகு குழந்தை குட்டி என்று இருந்து வந்துள்ளேன்.. அதன் பிறகு என்னுடைய கணவருடன் விவாகரத்து செய்துள்ளேன் என்னுடைய அம்மாவுக்கும்
புற்றுநோயால் சிகிச்சை அளித்து வருகிறேன். இதனால் பணம் தேவைப்படுகிறது என்பதால் தான் மீண்டும் நான் சினிமாவுக்கு மட்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கி இருக்கிறேன் என்று பல வேதனைகளை நடிகை தெரிவித்துள்ளார்…
Comments are closed.