அஜித் அளவிற்கு சம்பளத்தை உயர்த்திய சிவா.? அதுக்காக இத்தனை கோடிகளா.? தலை தெரிக்க ஓடிய தயாரிப்பாளர்கள்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் நடன நிகழ்ச்சி விருது விழா போன்ற தனது திறமையை வளர்த்துக் கொண்டு அதன் பிறகு தான் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம் போன்ற தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர்களின் இவரும் ஒருவராக தனது திறமையின் மூலம் வளர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்து திரைப்படம் மாவீரன் என்ற திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. இதற்கடுத்தபடியாக இரண்டு மூன்று திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இப்படி சமயத்தில் வளர்ந்து வரும் இவர் திடீரென்று தனது சம்பளத்தை மிக அதிகமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் இவர் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் தனது சம்பளத்தை

 

அதிகரித்துள்ளதாக தற்பொழுது  கூறப்படுகின்றது. இதனை கேட்டு தயாரிப்பாளர்கள் தலைதெரிக்க ஓடுவதாக உன்னுடைய சவகாசமே வேண்டாம் என்று கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.