மகள் இறப்பிற்கு பிறகு மீண்டும் படபிடிப்பில் விஜய் ஆண்டனி..!!ஒரே வாரத்தில் கண்ணமெல்லாம் வீங்கி அடையாளம் தெரியாத அளவுக்கு ஆனா விஜய் ஆண்டனி..!!

இசையப்பாளராக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவரத்தின விஜய் ஆண்டனி என்பவர். இவர் மகள் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியாக இருந்து வந்துள்ளது.

 

இவருக்கு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களை வளரும் அது எச்சில் இருந்து வந்துள்ளார்கள். மேலும், மகளின் வரவிற்கு பிறகு மனமுடைந்து காணப்பட்ட விஜய் ஆண்டனி தற்பொழுது தன்னுடைய மகள் மீரா மிகவும் அன்பானவள்,

 

தைரியமானவள், அவளுடன் நானும் சேர்ந்து இறந்து விட்டேன். இனி நான் அவளுக்காக நேரத்தை செலவிட ஆரம்பித்து விட்டேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு மீண்டும் படமெடுப்பில் கலந்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் புதிதாக நடிக்க ஒப்பந்தமான திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகின்றது. அதற்காக இன்று அவர் அங்கு போய் கலந்து கொண்டுள்ளார். அங்கு சென்று பல சக நடிகர்கள் அவரை நேரில் பார்த்து

 

நலம் விசாரித்தும் வருகின்றார்கள். அதை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல் பழைய தோற்றத்தில் வருவார் என்று பார்த்தால் முகபாவளி மாறி இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.