அப்படிலா, நடிச்சா தான் சினிமாவுல இருக்க முடியும்.? ரகசியத்தை உடைத்து நடிகை..!!

ஆரம்பத்தில் மாடலிங் துறையிலிருந்து அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சிடென்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி என்பவர்.

 

மேலும், இவர் ஒரு மலையாள நடிகை இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் புதியதலை இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த சிறைப்படும் அவர்களுக்கு நல்ல வெற்றியை கொடுத்து அதன் பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து

 

மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்துள்ளார். அதன் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது தென்னிந்தியாவில் பிரபலமாக வளமுடன் தொடங்கியுள்ளார். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தன்னுடைய பயணத்தை பற்றி அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

 

தற்பொழுது இருக்கும் நடிகைகள் கவர்ச்சியை காட்டாமல் நடித்த ரொம்ப ஆண்டுகள் சினிமாவில் நீடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதனால், நானும் தற்போது கவர்ச்சியை காட்டத் தொடங்கியுள்ளேன் என்று அவர் கூறியது தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…

 

Comments are closed.