சீரியல் நடிகர் அமித்தின் குடும்பம்.. முதன்முறையாக மனைவி மகளுடன் இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட நடிகர்..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகின்றார்கள். அந்த வகையில் வீட்டில் உள்ள பெண்கள் அதிகமாக சீரியலை தான் விரும்பி பார்த்து வருகின்றார்கள்.

 

மேலும், கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ள ஆண் பெண் என அனைவருமே சீரியலை அதிகமாக விரும்பி பார்க்கத் தொடங்கி இருந்தார்கள். அப்படி சீரியல் மூலம் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் அமித் பார்கவ்.

 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கல்யாண முதல் காதல் வரை கொஞ்சம் மறப்பதில்லை போன்ற சூப்பர் ஹிட் செயலில் நடித்து வந்துள்ளார். இவருக்கு பெரிதாக தற்போதைய

 

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை சின்னத்திரைகள் மட்டும்தான் நடித்து வருகின்றார். மேலும், சீரியல் நடிகையாக இருந்த சிவரஞ்சினியை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களது திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ள பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.