கொ ரோ னா வால் உ யி ரி ழந்த பாட்டி: தள்ளுவண்டியில் உடலை கொண்டு சென்ற பேரன்- நெஞ்சை உ ருக்கும் சம்பவம்

கொரோனா பா தி ப் பா ல் உ யி ரி ழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கால் அ வ திப்பட்டு வந்துள்ளார் இதனையடுத்து, அப்பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பேரன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா ப ரி சோ தனையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியானது இதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் கடந்த வெள்ளியன்று இறந்து போனார்.

அவர் இ ற ந் த தகவலை கூடலூர் நகராட்சியின் சுகாதார பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக ஆம்புலன்சை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் 12 மணிநேரம் கடந்து ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் பாட்டியின் ச ட லத்தை மயானம் வரை கொண்டு சென்றுள்ளார் அவரது பேரன். இப்புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் நகராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து வருகின்றனர்.

Comments are closed.