பெண் மருத்துவர்களை குறிவைத்து இளைஞர் ஆடிய வே ட் டை… கலங்க வைக்கும் சோ க சம்பவம்!

கணவனை இழந்த பெண் மருத்துவர்கள் பலரை திருமணம் செய்து கொள்வதாக ஏ மாற்றி கோடிக்கணக்கில் ப ணமோசடி செய்த வாலிபர் ஒருவரை கடந்த ஆண்டு பொலிசார் கைது செய்தனர் திருவண்ணாமலையை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் திருமண இணையதளங்களில் தனது பெயரை அஜய், விஜய், விஜயகுமார், விது, சரவணன் என பல பெயர்களில் பல கணக்குகளை பெ ண்களை ஏ மாற்றுவதற்காக தொடங்கியுள்ளார். அவருடைய டார்கெட் கணவனை இழந்த பெண் மருத்துவர்கள் தான். குழந்தை இருந்தாலும் வி தவை பெண்ணுக்கு வாழ்க்கை தரத் தயார் என அவரது கணக்கில் குறிப்பிட்டிருந்ததால் அவரது வலையில் பல பெண் மருத்துவர்கள் விழுந்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் ஒருவர் ஆறரை கோடி ரூபாய் வரையும் சக்கரவர்த்தியின் ஆசை வார்த்தையில் ம யங்கி ஏமாந்துள்ளார். அதேபோல் லால்குடியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் ரூ.20 லட்சம் வரை கொடுத்து ஏ மாந்ததோடு அவர் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தன்னையும் கொடுத்து ஏமாந்துள்ளார்.

இதனையடுத்து லால்குடி மருத்துவர் செய்த புகாரின் அ டிப்படையில் சக்கரவர்த்தியை கை து செய்த பொலிசார் அவர் மீது பா லி யல் வ ன் கொ டுமை, ஏமாற்றுதல், கொலை மி ர ட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வி சா ர ணை நடத்தி வந்தனர் .தற்போது இந்த செய்தி விரல் ஆகி வருகிறது.

Comments are closed.