பட் டப்பகலில் தீ க் கு ளி த்த பெ ண்: வீடியோ எடுத்த வாலிபர்… யார் தெரியுமா? வி சா ர ணையில் அம்பலமான உண்மை

தமிழகத்தில் சாலையில் இளம்பெண் thee kuliththu thatkolai செய்த போது அதை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் வீடியோ எடுத்த சம்பவம் அ தி ர்ச் சி யை ஏற்படுத்தியிருந்தது. கொடைக்கானலில் உள்ள கேசிபட்டியில் சாலை அருகிலுள்ள டீ கடை பக்கத்தில் வந்த இளம்பெண் தன் உ ட லின் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வை த்து கொ ள் ள முயன்றார். அப்போது டீ கடையில் டீ குடித்தவர்கள் உட்பட சாலையில் நடந்து சென்ற எவரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அழுத க ண் ணீ ருடன் சேலையின் முந்தானையை தீ வைத்துக் கொண்ட அந்த இளம்பெண் சற்று நேரத்தில் உடலெல்லாம் தீ பரவிய நிலையில் வ லி யி ல் கா ப் பா ற்றுங்கள் என அ ல றி யபடி சாலையில் உருண்டார்.

அப்பொழுது கூட சிறு ச லனம் கூட இல்லாமல் சாலையில் ம னிதநேயத்தின் கண்களை கறுப்பு துணியால் கட்டியதைப்போல் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றது பல மனித தலைகள். அப்போது ஒருவர் மட்டும் பதைபதைத்து ஓடிவந்து கட்டியிருந்த வேட்டியை அ வி ழ்த்து தீயை அணைக்க முற்பட, சற்று நேரத்தில் அந்த இடம் ப ர ப ர ப்பாகியது. ஆனாலும் அடுத்த நிமிடத்திலேயே முழுவதுமாக எரிந்து உ யி ரை விட்டார் அந்த இளம்பெண்.

இதில் மிகவும் கொ டு மை யா ன விடயம் என்னவென்றால் இந்த சம்பவத்தை சிலர் எந்த ஒரு சலனமும் இன்றி, வீடியோ எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த வி சா ர ணை யில், உ யி ரி ழ ந் த பெண்ணின் பெயர் மாலதி என்பதும், க ண வ ரை பி ரி ந் து வாழ்பவர் என்றும் தெரியவந்தது. அவருக்கு 6 வயதில் மகன் இருந்த நிலையில், ஓட்டுநர் சதீஷ் என்பவர் மாலதியை கா த லி த் து ள் ளார். பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் பெற்றோர் பார்த்த வேறொரு பெ ண் ணை ஓட்டுனர் சதீஷ் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த மாலதி நி யா யம் கேட்டு சதீஷின் வீட்டுக்கு சென்ற போது அவரின் உறவினர்கள் மாலதியை அ டி த் துத் து ர த்தியுள்ளனர். இதனால் ம ன மு டைந்த அவர் thatkolai முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வ ழ க் கு ப் பதிவு செய்த, தாண்டிக்குடி பொ லி சார் thatkolaikku தூண்டியதாக சதீஷ் என்பவரை கை து செய்தனர். அத்துடன் அப்பெண்ணை கா ப் பா ற்ற முயலாமல் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் குறித்து வி சா ரித்தனர். ஆனால் வீடியோ எடுத்தவர் சதீஷின் சகோதரர் சரவணக்குமார் என்பதை அறிந்ததை அடுத்து அவரையும் கை து செய்துள்ளனர்

இதுபற்றி காரணம் கூறிய சரவணக்குமார், மாலதி தானாகவே முன்வந்து thatkolAI முயற்சித்தார் என்பதற்கு சாட்சியாக இந்த வீடியோவை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மாலதியை கா ப் பா ற்ற முன்வராமல் வீடியோ எடுத்ததால் THATKOLAIKKU தூண்டிய சதீஷ்க்கு சரவணகுமார் உடந்தையாக இருந்ததாக அவரையும் போ லீஸார் கை து செய்தனர்.

 

Comments are closed.