ஒரு வழியாக சண்டையை முடித்துக் கொண்ட சமந்தா நாகசைதன்யா.? ஒரே புகைப்படத்தில் வியந்த ரசிகர்கள்..!!

நடிகை சமந்தா இந்திய சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் பல வருடங்கள் காதலித்து அதன் பிறகு நாகா சைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சில வருடங்கள் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு இருவரும் அவருடைய தனித்தனி பாதையில் போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஒரு ரசிகர்களுக்கு அறிவிக்கட்டும் புகைப்படம் உண்டு வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகை சமந்தா இதற்கு முன்பாக

 

இருவரும் இருந்தபடியான புகைப்படத்தை நீக்கி இருந்த ஆனா தற்போது சமந்தாவிற்கு முத்தம் கொடுக்கும்படி என புகைப்படத்தை ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்தவுடன் பலரும் இருவரும் இணைய போகின்றார்கள் என்று கூறி வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Comments are closed.