சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது? இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

செந்தில்கணேஷ்.சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர்.நாட்டுப்புற பாடல்களை எழுதி பாடுவதில் வல்லவர்களான இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.கடைசியில் நிகழ்ச்சியில் முதல்பரிசையும் செந்தில்கணேஷ் வெல்ல, சின்ன மச்சான் பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பினர். இதேவேளை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டுபுர பாடல்களை மக்கள் மத்தில் மீண்டும் கொண்டு சென்று புதிய மாற்றத்தினை ராஜலட்சுமியும் அவரது கணவரான செந்திலும் ஏற்படுத்தினர்

தற்போது, அவர்களுக்கு சினிமாவில் பாட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்றும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஊ ரடங்கிலும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொ ரோ னாவின் தாக் கம் குறையாத நிலையில் வீட்டுக்குள் இருப்பது ஒன்றுதான் பாது காப்பு என்று அறிவுருத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரே பொழுது போக்கான விடயம் என்றால் சமூகவலைத்தளம் தான். தற்போது ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமியின் அழகிய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Comments are closed.