தயவு செய்து என் கணவருக்கு இதை செய்து கொடுங்கள்.? சிறையில் போராடும் கணவருக்காக மகாலட்சுமி..!! பதிலடி கொடுத்த நீதிபதி..!!

லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் தான் ரவீந்தர். இவர் பிரபல செய்தியின் நடிகை மகாலட்சுமியை காந்தியத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார் வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கழிவிலிருந்து கரண்ட் தயாரிக்கும்

 

முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என சொல்லி 16 கோடி வாங்கி மோசடி செய்து விட்டதாக பாலாஜி என்பவர் ரவீந்திரன் மீது வழக்கு போட்டு தற்போது அவரை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மனைவி

 

சிறையில் இருக்கும் தனது கணவருக்காக விஐபிகளுக்கு வழங்கப்படும் ஏ கிளாஸ் வழங்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார். மேலும், ஜாமீன் வேண்டுமென்று அவர் கொடுத்துள்ளளார். அதற்கு நீதிபதி இரண்டையும் தள்ளுபடி செய்துள்ளார்…

 

Comments are closed.