இந்த இயக்குனர் என்னுடைய உடையை முட்டிக்கு மேலே தூக்க சொல்லி.. கண்ணீருடன் வெளியே ஓடிய நடிகை..!! இயக்குனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

சீரியல்களில் புள்ளிகளை பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் அர்ச்சனா என்பவர். இவர் வாணி ராணி, அழகி, வள்ளி, வேலைக்காரன், அழகு போன்ற தொடர்பில் நடித்துள்ளார் குறிப்பாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்து பலரையும் கவர்ந்துள்ளார்.

 

சமீபத்தில் படத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் ஒரு பிரபல இயக்குனர் ஆடிசனுக்கு சென்றுள்ளேன். அப்பொழுது அவர் என்னிடம் உன்னுடைய பெண்டை கொஞ்சம் முட்டிவரை தூக்கு என்று சொன்னார்.

 

நான் எதற்கு என்று கேட்டதற்கு. நீ நர்ஸ் காஸ்ட்யூம் இல் இருக்க வேண்டும். அதனால் தான் என்று சொன்னார் நானும் தூக்கினேன். அதன் பிறகு அவர் இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி காட்டு என்று சொன்னார். அதன் பிறகு தான் எனக்கு புரிந்தது.

 

அவர் என்னிடம் வேறு விஷயத்தை எதிர்பார்க்கிறான் என்று புரிந்து கொண்டு நான் நாளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன். இவர் பெரிய இயக்குனர் என்பதாக என்னால் எதுவும் பேச முடியவில்லை என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.