ரஜினியே பார்த்து நடுங்கிய நடிகை..!! இருவருக்கும் இடையே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.?

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மூத்த முன்னணி நடிகர்கள் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார். மேலும், இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல் அஞ்சலி குமாரி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தின் சம்பளமாக இவருக்கு 120 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் அதிகமாக வந்த காரணத்தினால் இன்னும் 100 கோடி அதிகமாக சம்பளமாக கொடுத்து 120 கோடியாக கொடுத்துள்ளதாக தகவல்கள்

 

இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இவருக்கு சொகுசு கார் பரிசளித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கும் நிலையில் ரஜினி பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை அவருடன் நெருங்கி

 

பழகிய நண்பர்கள் மற்றும் நடிகைகள் சமீபத்தில் கலந்து கொள்ளும் ஒரு சில நிகழ்ச்சிகளில் தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் அடியே ராதிகா ரஜினிக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். ஒருமுறை ரஜினியை சந்திக்கும் போது அவர் ரப்பர் செருப்பு ஒன்றை அணிந்து இருந்தார்.

 

அப்பொழுது நான் கேட்டேன் சூப்பர் ஸ்டார் தானே என் ரப்பர் செருப்பு அணிந்து உள்ளீர்கள். அதன் பிறகு ஆண்டிலிருந்து என்னை பார்க்கும் பொழுது அவர் முதலில் பயந்து அவருடைய காலில் என்ன அணிந்திருக்கின்றோம் என்று தான் பார்ப்பார் என்று நகைச்சுவையாக அந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

Comments are closed.