இதை செய்திருந்தால் மாரிமுத்துவை காப்பாற்று இருக்கலாம்.? சிகிச்சை கொடுத்த மருத்துவர் பேட்டி.?

தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமானம் மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். மேலும், இவருடைய மரணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் நேரிலும் வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

அது என்னவென்றால் மாரிமுத்து அவர்களே காரை ஒட்டி வந்தது தான் மிகப்பெரிய தவறு அவருக்கு ஏற்கனவே இதயத்தில் இரண்டு ஸ்ட்ரென்த் பொருத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், அவர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன்

 

செய்திருந்தால் உடனடியாக இருந்திருப்பார்கள். அப்படி இல்லை என்றால் உதவிக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கலாம்.. அப்படி செய்திருந்தால் கண்டிப்பாக அவருடைய உயிரை காப்பாற்றி இருப்பதற்கு அதிகமான வாய்ப்பிருக்கும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.