முதலாம் ஆண்டு திருமண நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ரவீந்தர்-மகாலட்சுமி..!! பிரபலங்களே பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்கள்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் சினிமாவில் வருவதற்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் அல்லது சீரியல்களில் நடிகர் மற்றும் நடிகர்களாக இருந்து அதன் பிறகு சினிமாவில் நடித்த தனக்கென்று ஒரு இடத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் சின்ன திரையில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மகாலட்சுமி என்பவர். இவர் ஆரம்பத்தில் வி.ஜே.வாக பணியாற்றி வந்துள்ளார். இவர் சீரியல் மூலம் பிரபலமாகி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 

இவரை ரசிப்பதற்கென்று ஒரு தண்ணீர் ரசிகர்கள் கூட்டம் சின்ன திரையை பார்த்து வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணமாக செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், அவர்கள் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து பலரும் செய்து வந்துள்ளார்கள். ஆனால், இவர்கள் இருவரும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒன்றாக புகைப்படத்தை எடுப்பது வெளியே செல்வது

 

என அவருடைய அன்றாட வாழ்க்கையை செய்து வந்துள்ளார்கள். அதன் பிறகு மகாலட்சுமியும் தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டு

 

தற்பொழுது ஒரு ஆண்டு ஆகிவிட்டது. அந்த வகையில் அதனை கொண்டாடும் வகையில் இருவரும் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.