படுக்கையறை காட்சிகள் நடித்து பெயரை கெடுத்து கொண்ட நடிகர்..!! வில்லத்தனத்தில் கலக்கிய நடிகருக்கு இப்படி ஒரு நிலையா.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லன் ஆகமடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் கிஷோர் என்பவரும் ஒருவர். இவர் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற பல்வேறு திரைப்படத்தில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடிக்க மிகவும் பிரபலமாக தெரிந்து வருகின்றார்.

 

மேலும், இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஹரிதாஸ் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள். அந்தத் திரைப்படத்திற்கு நடிகர் கிஷோருக்கு பல விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் பல திரைப்படத்தில் துணைப்பாடத்திலும் நடித்து வருகின்றார். மேலும், பொன்னியின் செல்வன், காந்தரா போன்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கிரிம் தில்லர் என உருவாக்கப்பட்ட ஷி என்ற சீரியஸிலும் நடித்துள்ளார். இது பல மாதங்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தாலும்.

 

தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. மேலும், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் இளம் பெண்ணாக நடித்து வந்தவர் தான் அதிதி. இந்த திரைப்படத்தில்

 

படும் கிளாமராக நடித்திருப்பார். மேலும், நடிகர் கிஷோர் நல்ல ஒரு பேசும் வில்லனாக இருந்தாலும் இந்த ஆபாசமான காட்சிகளில் இவர் நடித்தது தற்பொழுது முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பதாக தற்பொழுது கூறப்படுகிறது…

 

Comments are closed.