மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை.? ஆனால், இந்த முறை நடிகையாக இல்லை..!! நடிகையை வரவேற்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 80களின் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் சுகன்யா என்பவர். இவர் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து கமலஹாசன், விஜயகாந்த், பிரபு

 

சத்யராஜ் முன்னணி நடிகருடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞரை போன்ற பல தலைமுறை கொண்டுள்ளார்.

 

இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் ரீயண்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இந்த முறை நடிகையா இல்லை ஒரு பாடல் பாடலாசிரியர் என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Nikil Murukan (@onlynikil)

Comments are closed.