திடீரென்று சீரியலில் இருந்து விலகிய பிரபலம்..!! உருக்கமாக வெளியிட்ட பதிவு இதோ..

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் தனக்கென்று அடையாளத்தை ஏராளமானவர்கள் பிடித்து அதன் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் பாக்கியலட்சுமி என்ற தொடரும் ஒன்று இந்த தொடரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்றைய எபிசோடு கோபி

 

தனது மகள் இனியாவுடன் வெளியே செல்ல இருப்பதை வைத்து ராதிகா பிரச்சனையை செய்ய இருக்கின்றார். மேலும், சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

இதனை தொடர்ந்து இந்த பாக்கியலட்சுமி தொடரில் ரித்திகா நடித்து வருகின்றார். அவரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கோபியுடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்று ரசிகருக்கு இன்னும் தெரியவில்லை…

 

 

Comments are closed.