வெளிநாட்டு கச்சேரிக்கு சென்றால் இந்த பாடகி உடன்.. ஒரே அறையில் தங்கும் அனிருத்..!!

தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் என்பவர். சமிபகாலமாக ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்து கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் வெளிநாட்டுக்கு சென்று கச்சேரியில் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது வடநாட்டு பாடகியன

 

ஜோனிடா காந்தியடனும் அழைத்துச் செல்கின்றார். அங்கு அந்த கச்சேரி முடிந்தவுடன் அவர்கள் இருவரும் ஒரே அறைகள் தங்கி கச்சேரியை தொடங்கி விடுவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.