மணிரத்னத்தையே வேண்டாம் என்று ஒதுக்கிய நடிகை..!! இன்று அதை நினைத்து வருந்தும் நடிகை..!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மணிரத்னம். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தின் முதல் மட்டும் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி கிட்டத்தட்ட 800 கோடிக்கு மேல்

 

வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக கமலஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் இயக்கிய மௌனராகம் திரைப்படத்தின் முதலில் நடிகை நதியாவைத் தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.

 

ஆனால், அவருக்கு கதை பிடித்தாலும் வேறு படம் இருக்கின்றது. அதனால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.? அதன் பிறகு நடிகை ரேவதியை நடிக்க வைத்துள்ளார்கள். அந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றவுடன் தான் நான் அதை தவற விட்டு விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்…

 

Comments are closed.