நாசுக்காக இளையராஜாவை ஒதுக்கி வந்த பிரபலங்கள்..!! வாய்ப்புகள் குறைந்தும் கம்பீரமாக இளையராஜா செய்த செயல்.?

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபல இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் இளையராஜா. அவருடைய இசையை கேட்காத ஆட்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி பிரபலமாக திகழ்ந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இவரை ஒதுக்க தொடங்கி விட்டார்கள்.

 

அந்த வகையில் சங்கிலி முருகன், ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் போன்ற பிரபலங்கள் இவரை தவிர்த்து வேறு இசையை பலர்களை தேடிச் சென்றுள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் இளையராஜா தன்னுடைய சம்பளத்தை அளவுக்கு அதிகமாக கேட்டது தான்

 

அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாத தயாரிப்பாளர்கள் இவரை ஒரேடியாக ஓரம் கட்ட ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவு இளையராஜாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது இருந்தாலும் அவர் தனக்கு வரும் வாய்ப்புகளை மட்டும் சரியாக பயன்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவரை தேடி வரும் வாய்ப்பையும் எந்த காரணத்தை கொண்டும் விடாமல் சம்பளத்தையும் குறைக்காமல் வந்துள்ளார். அதன் காரணமாகவே இவருடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், அவருக்கு வர இருந்த பட வாய்ப்புகள் அதன் பிறகு தேவா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு சென்று விட்டது. அப்படி இருக்கும் நிலையில் பாட்ஷா திரைப்படம் தேவா இசையில் வெளிவந்து

 

சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இளையராஜாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கொரியர் தொடங்கிவிட்டது யாரிடமும் வாய்ப்பு கேட்காமல் வீம்பாக சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார்…

 

Comments are closed.