இயக்குனர் மணிரத்னத்தின் மகனை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இயக்குனர்..!!

இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்னம் என்பவர். இவர் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பகல் நிலவு என்ற திரைப்படத்தின்

 

மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரை இயக்கத்தில்

 

பலராலும் எடுக்க முடியாத ஒரு நாவல் படத்தை எடுத்துள்ளார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் சில தினங்களுக்கு முன் வெளியாகிய வெற்றி நடை போட்டு வருகின்றது. மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு

 

நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது தான் நந்தன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அவ்வளவு இறுதியில் குடும்ப புகைப்படத்தை

 

இணையத்தில் வெளியிட மாட்டார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனுடன் இருக்கும்படி என புகைப்படத்தை சுகாசினி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.