என் சினிமா வாழ்க்கை வீணாக காரணமே இந்த நடிகர் தான்.? காதலால் வாழ்க்கையை இழந்த நடிகை..!!

சினிமாவில் நடிக்கும் பல ஜோடிகள் நிடல் வாக்கில் ஒன்று சேர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா, கௌதம்கார்த்திக்-மஞ்சுமா மோகன் போன்ற பிரபலங்கள் சினிமாவில் நடித்த ஜோடிகளாக அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஜெய் மற்றும் அஞ்சலி இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்த ரசிகர்களை பெரிய அளவு கவர்ந்து உள்ளார்கள்.

 

அதன் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகருமத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்பொழுது நடிகை அஞ்சலி சமீபத்தில் கலந்து கொண்ட

 

ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சலி இடம் இணைந்த காதல் பற்றி சினிமா வாழ்க்கை வீணாகி எதற்கு போன்ற பழக்கங்களை கேட்டுள்ளார்கள். அதற்கு நான் காதலிக்கின்றேன் என்று அப்பவும் சரி இப்பொழுதும் சரி நான் சொன்னது கிடையாது.

 

எனக்கு சினிமா உலகில் ஏராளமான நண்பர்களுடன் இருந்து வருகின்றார்கள். மேலும், என்னை பற்றி எழுதுபவர்கள் யாருடன் வைத்து எழுத வேண்டும் என்று அவர்கள் முடிவு எடுத்து விடுகின்றார்கள். மேலும், அவரும் எனக்கு ஒரு நல்ல நண்பனாக தான் இருந்து வந்துள்ளார் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.