ஆமாம், நான் ரகசிய திருமணம் செய்து கொண்டேன்.? வெளிப்படையாக நடிகை வெளியிட்ட தகவல் இதோ..!!

இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுக்கே வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று விபத்தை பலரும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா என்பவரும் ஒருவர். இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக மாடலிங் துளிகள் பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு கிர்கி பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை. அதன் பிறகு நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில்

 

கனவு கன்னியாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்தில் முகம் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு

 

பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்து சமீபத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து மற்ற மொழியிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் youtube சேனல் ஒன்றில் கலந்து கொண்ட பொழுது

 

தொகுப்பாளர் நீங்க நருட்டோவை ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களா என்று நடிகையிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை ராஸ்மிகாவும் ஆமாம் என்று சொன்னது மட்டும் இல்லாமல் என் இதயமே நரூட்டோவுக்கு கொடுத்து விட்டேன் என்ற நடிகை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.