வழக்கு எண் 18/9 பட நடிகை மோனிஷாவா இது.? நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

ஆரம்பத்தில் சினிமாவில் வரவேற்க முன்பாக மாடலிங் துறையில் மூலம் பலரும் சாதித்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். அந்த வகையில் நடிகை மோனிஷா யாதவ் எல்லோரும் ஒருவர். இப்படி இருக்கும் நிலையில் பன்னிரெண்டாம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான. நடிகை மோனிஷா யாதவ் என்பவர் முதல் திரைப்படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பல தமிழ் ரசிகர்களை கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் திரைப்படத்திலேயே நல்ல வெற்றியை தொடர்ந்து

 

அடுத்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஒரு தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சினிமாவில் நடிக்காமல் ஒரு சில திரைப்படத்தில்

 

சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் திரிஷா இல்லைனா நயன்தாரா, குப்பை கதை, ஜன்னலோரம், ஆதலால் காதல் செய்வீர், சென்னை 600028 இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார்.

 

கடைசியாக நடித்த திரைப்படம் சண்டி முனி. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கம் நடிக்காமல் காணாமல் போய்விட்டார். அதன் பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

 

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளிநாட்டில் எடுக்கும் சில வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த சமயத்தில் எடுத்துக் கொண்டு லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.