4 இல்ல 40 படம் என்றாலும் நடிக்க மாட்டேன்.? ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை..!!

நடிகர் ரஜினி தற்பொழுது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றதால் பெரியளவு ரசிகர் மத்தியில் வரவேற்கிறோம்.

 

இப்படி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினியுடன் பல இளம் நடிகைகள் ஜோடி போட ஆசைப்பட்டு வருகின்றது. ஆனால், அந்த காலகட்டத்தில் ரஜினியும் பட வாய்ப்பு வேண்டாம் என்று ஒரு நடிகை தவிர்த்து உள்ளார்.

 

அந்த வகையில் டி ராஜேந்திரனின் உயிருள்ள உஷா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நளினி என்பவர். இவர் அந்த சமயத்தில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

அப்பொழுது சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த ராமராஜன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு சில வருடத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு நடிகை நளினி சின்னத்திரையில் களமிறங்கி விட்டார். இந்த நிலையில் ரஜினியுடன் நடிகை நடிப்பதற்கு தம்பிக்கு எந்த ஊரு, மாவீரன், தங்கமகன், கை கொடுக்கும் கை ஆகிய படங்களை முதலில் நடிகை நளினி தான் நடிக்க இருந்தது. ஆனால், அப்பொழுது படவடிப்பில் இருந்த சூழ்நிலையில் பிடிக்காத காரணத்தினால்

 

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி படத்தில் இருந்து விலகி விட்டாராம். மேலும், ரஜினியிடம் ஒரு படத்திலாவது நடித்திருக்கலாம் என்று கூறியதற்கு நளினி நாளில் 40 படம் என்றாலும் நான் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியது அதிர்ச்சியை ரசிகர்கள் ஏற்படுத்தி உள்ளது…

 

Comments are closed.